chennai குற்றவழக்கில் தலைமறைவானவர் 3 ஆண்டுகளுக்குப் பின் கைது நமது நிருபர் ஜூன் 4, 2019 குற்ற வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான கம்பத்தை சேர்ந்த வாலிபரை கம்பம் தெற்கு காவல்துறையினர் கைது செய்தனர் .